PHOTOS

சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து அரசு அதிக வருமான வரி ஈட்டுகிறதா? தெளிவான விளக்கம்!

ome To Govt: மூத்த குடிமக்கள் எனப்படும் சீனியர் சிட்டிசன்களின் சேமிக்கும் வழக்கத்தினால், மத்தீய அரசுக்கு  27,000 கோட...

Advertisement
1/9
எஸ்பிஐ அறிக்கை
எஸ்பிஐ அறிக்கை

கடந்த ஐந்தாண்டுகளில் சீனியர் சிட்டிசன்களின் மொத்த டெபாசிட் அளவு 143 சதவீதம் உயர்ந்துள்ளதாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.  

2/9
டெபாசிட்
டெபாசிட்

 ரூ.14 லட்சம் கோடியாக இருந்த டெபாசிட் தொகை, ரூ.34 லட்சம் கோடியாக ஒரே நிதியாண்டில் உயர்ந்துள்ளது.

3/9
டெர்ம் டெபாசிட்
டெர்ம் டெபாசிட்

கடந்த நிதியாண்டில், மூத்த குடிமக்கள் டெர்ம் டெபாசிட் மூலம் பெற்ற வட்டியின் மூலம், அரசு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலித்துள்ளது

4/9
எஃப்டி முதலீடு
எஃப்டி முதலீடு

அதிக வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய அதிக வட்டிக்கு வழிவகுத்துள்ளது

5/9
டெர்ம் டெபாசிட் கணக்கு
டெர்ம் டெபாசிட் கணக்கு

மொத்த டெர்ம் டெபாசிட் கணக்குகளின் எண்ணிக்கை 81 சதவீதம் அதிகரித்து 7.4 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

6/9
வங்கி இருப்பு
வங்கி இருப்பு

குறைந்தது 7.3 கோடி கணக்குதாரர்களின் வங்கிக் கணக்கில், ரூபாய் 15 லட்சத்திற்கு மேல் இருப்பு உள்ளது. இந்த வைப்புத்தொகைக்கு 7.5 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது  

7/9
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் 2023-2024 நிதியாண்டில் வட்டியாக மட்டும் 2.7 லட்சம் கோடி சம்பாதித்துள்ளனர்.

8/9
வரி வசூல்
வரி வசூல்

மூத்த குடிமக்கள் 10 சதவிகிதம் (சராசரி) வரி செலுத்தினால், இந்திய அரசின் வரி வசூல் சுமார் 27,106 கோடி ரூபாய் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை சொல்கிறது

9/9
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை





Read More