PHOTOS

இன்று தமிழகம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு! ஏன் தெரியுமா?

ன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட...

Advertisement
1/5
பாபர் மசூதி
பாபர் மசூதி

டிசம்பர் 6, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா சந்தித்த மிகப் பெரிய சோகம் என்று கூறப்படுகிறது.

 

2/5
பாபர் மசூதி
பாபர் மசூதி

அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்திருந்த இந்திய முஸ்லிம்களின் மனதில் இந்த நிகழ்வு ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

3/5
பாபர் மசூதி
பாபர் மசூதி

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

 

4/5
பாபர் மசூதி
பாபர் மசூதி

இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

5/5
பாபர் மசூதி
பாபர் மசூதி

பேருந்து நிலையங்கள், ரயில்வே, வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





Read More