நம் கண்ணை வஞ்சிக்கும்,. சிறந்த புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் சில புகைப்படங்களில் நாம் காண்பது ஒன்றாகவும், உண்மைத் தன்...
இந்த படத்தை கண்டால் நமக்கு தோன்றுவது மேகங்கள் கொண்ட ஐஸ்கிரீம் தான். ஆனால் உண்மையில் இந்த படம் சிறந்த புகைப்படக் க்லைஞரின் திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு
இந்த படத்தைக் கண்டால் மேகங்களை விழுங்குவது போல் நீங்கள் காணும் காட்சியினால் உங்கள் கண்கள் வஞ்சிக்கப்படுகின்றன .
மரத்தை சிகை அலங்காரமாக கொண்ட இந்த புகைப்படம் புகைப்படக்கலையின் அற்புதத்தை எடுத்து காட்டுகிறது
இந்த படத்தை கண்டால் பின்னால் இருக்கும் அங்கிள் பின்னால் உள்ள போஸ்டரில் உள்ள நபர் போல் தோன்றும் ஆனால் அவர் இவர்களுடன் தான் நிற்கிறார். அவர் அணிந்திருக்கும் டி ஷர்ட் அப்படி அவரை காண்பிக்கிறது.
இந்த புகைப்படத்தில், புகைப்படக் கலைஞரின் கிரியேட்டிவ் சிந்தனையினால் ஏற்பட்ட ஒளியியல் மாயையின் ஒரு சிறந்த உதாரணம்.