ரஜினி, சரத்பாபு, குஷ்பூ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம், அண்ணாமலை.
இந்த படம் வெளியாகி 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த படத்தில் ரஜினி சாதாரண பால்காரனாக வருவார்.
சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் அடிப்பட்டு பின்பு பெரிய தொழிலதிபராக உயருவார்.
இந்த படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார்.
இத்தனை வருடங்களுக்கு பிறகும் இந்த படம் ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
ரஜினியையும் இந்த படத்தையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.