Home> Social
Advertisement

மூச்சு காற்றுக்காக போராடியவர்களின் தியாகத்தை வரலாறு பேசும்!

மூச்சு காற்றுக்காக போராடியவர்களின் தியாகத்தை வரலாறு பேசும்!


போராடுவது மக்களின் உரிமை. அதனை ஒடுக்கவும், அடக்கவும் முடியாது -நடிகர் கார்த்திக். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். 

அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது......! 

 

Read More