Home> Movies
Advertisement

இவர்களுடன் தானா ராஜமௌலியின் அடுத்த படம்?

பாகுபலி மற்றும் பாகுபலி-2 வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புது படத்தில் இரண்டு ஹீரோக்கள் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இவர்களுடன் தானா ராஜமௌலியின் அடுத்த படம்?

பாகுபலி மற்றும் பாகுபலி-2 வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புது படத்தில் இரண்டு ஹீரோக்கள் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ராஜமௌலி, ராம்சரணை வைத்து 2019-ம் படம் எடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது இவரின் புதிய படத்தில் படப்பிடிப்பை வரும் ஜனவரியில் தொடங்க உள்ளார்.

இரட்டை ஹீரோக்கள் படமாக உருவாக உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும். இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளனர். 

 

Read More