Home> Lifestyle
Advertisement

இனி திருப்பதியில் ஒரு மணிநேரத்தில் தரிசனம்?

திருப்பதி திருமலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஒரு மணி நேரத்தில் தரிசனம் அமல்படுத்த உள்ளது.

இனி திருப்பதியில் ஒரு மணிநேரத்தில் தரிசனம்?

திருப்பதி திருமலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஒரு மணி நேரத்தில் தரிசனம் அமல்படுத்த உள்ளது.

இது குறித்து கோவில் தேவஸ்தானம் கூறியது:-

பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்க்கான முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியம். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் குடோனில் காத்திருக்கும் நேரம் குறையும். இந்த நடவடிக்கை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Read More