Home> India
Advertisement

ஜம்மு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பலியாகினர்! 

ஜம்மு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பலியாகினர்! 

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டடது.

இந்த தீவிர தேடுதல் வேட்டையில் லார்னோ என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது குறித்த தகவள்கள் இதுவரை வெளியாகவில்லை!

Read More