Home> India
Advertisement

சத்தீஸ்கர் கொடூர சாலை விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்..

சத்தீஸ்கர் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகாயம், ஒருவர் உயிரிழந்தார்...

சத்தீஸ்கர் கொடூர சாலை விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்..

சத்தீஸ்கர் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகாயம், ஒருவர் உயிரிழந்தார்...

சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் என்ற பகுதியிலிருந்து பில்லை பகுதிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 உறுப்பினர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது, அவைகள் வந்த காரானது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, விபத்தில் காயம்டாந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். 

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாவட்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read More