Home> India
Advertisement

பாசறைக்கு திரும்பும் "முப்படை" தளபதிகள்!!

குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த இந்திய முப்படையினர் இன்று தங்களின் பாசறைக்கு திரும்புகின்றனர். 

பாசறைக்கு திரும்பும்

குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த இந்திய முப்படையினர் இன்று தங்கள் பாசறைக்கு திரும்பும் கண்கொள்ளா காட்சி டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

இதில், பாண்ட் இசை நிகழ்வோடு முப்படையினர் அணிவகுத்தனர். இதனை எராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்துள்ளனர்.

Read More