Home> India
Advertisement

சினிமா பானியில் Train-னை நிறுத்திய கிராமவாசி!

பர்ட்வானில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக நிகழவிருந்த விபத்தினை, சினிமா பானியில் தடுத்த உள்ளூர்வாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சினிமா பானியில் Train-னை நிறுத்திய கிராமவாசி!

மேற்கு வங்காளம்: பர்ட்வானில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக நிகழவிருந்த விபத்தினை, சினிமா பானியில் தடுத்த உள்ளூர்வாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் பர்ட்வானில், ஹவுரா - புது தில்லி தொடர்வண்டி பாதையில் கோளாரு ஏற்பட்டது. இதனை அறியாது அப்பாதையினில் தொடர்வண்டி வந்த நிலையில் உள்ளூர் கிராமவாசி ஒருவர், சிவப்பு துணியை காட்டி தொடர்வண்டியை நிறுத்தியுள்ளார்.

இதனால் விபத்துக்குள்ளாக இருந்த தொடர்வண்டியும், அதில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளும் காப்பாற்றப் பட்டனர்!

Read More