Home> India
Advertisement

அதிர்ச்சி! 100 வயது மூதாட்டி கொலை; கற்பழித்து கொல்லப்பட்டாரா?

அதிர்ச்சி! 100 வயது மூதாட்டி கொலை; கற்பழித்து கொல்லப்பட்டாரா?

100 வயது மிக்கத்தக்க மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

பஞ்சாப் மாநிலம் நேற்று இரவு அந்த மூதாட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தார். குடும்பத்தினர் காலையில் பார்த்த போது அந்த இடத்தில் மூதாட்டியை காணவில்லை. பிறகு குடும்ப உறுப்பினர்கள் தேடிப்பார்த்த போது அருகில் உள்ள வயலில் அரை நிர்வாண நிலையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். 

இது தொடர்பாக பாட்டியின் குடும்பத்தினர் கூறுகையில்:- தனது பாட்டியில் கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது தலையில் காயம் இருந்தது என்றார்.

போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். 

பிரேத பரிசோதனைக்கு பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிகிறது.

Read More