Home> India
Advertisement

இந்திய பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத புதிய சாதனை!!

இந்திய பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத புதிய சாதனை!!

இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இன்று புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. இன்று முதன்முறையாக சென்செக்ஸ் 33,000 புள்ளிகளையும், நிப்டி 10,340 புள்ளிகளையும் தொட்டு சாதனை படைத்துள்ளன.

வர்த்தக பங்குச் சந்தை இன்று காலை திறந்தவுடன் 33,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டு சாதனை படைத்துள்ளன.

இன்றைய மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 509.99 புள்ளிகள் உயர்ந்து 33,117.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 132.85 புள்ளிகள் உயர்ந்து 10,340.55-ஆகவும் வர்த்தகமாகின. 

இதுவரை சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது இன்று சென்செக்ஸ் 32,855 புள்ளிகளிலும், நிப்டி 10,256 புள்ளிகளிலும் தொட்டு ஒரு புதிய சாதனை படைத்துள்ளன.

Read More