Home> India
Advertisement

உத்தரகண்ட்டில் சாலை விபத்து 5 பேர் பலி-4 பேர் காயம்!!

உத்தரகண்ட்டில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

உத்தரகண்ட்டில் சாலை விபத்து 5 பேர் பலி-4 பேர் காயம்!!

உத்தரகண்ட்டில் உள்ள ரிஷிகேஷில் இன்று காலை கார் ஒன்றின் பள்ளத்தாக்கின் மீது மோதிக் கொண்டதில்,சம்பவ இடத்திலேயே  ஐந்து பேர் உயிரிழந்துள்ளார். மேலும், ஐந்து 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் அதிவேகத்தில் விரைந்து வந்து பள்ளத்தாக்கின் மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Read More