Home> India
Advertisement

பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உதகை வந்த குடியரசு தலைவர்

பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உதகை வந்த குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றார். பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

உதககையில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று நடைப்பெறுகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வந்தடைந்துள்ளார். பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More