Home> India
Advertisement

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக இயக்குநர் இவர்தான்!

ஏர் இந்தியாவின் புதிய சி.எம்.டி.வாக கரோலா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக இயக்குநர் இவர்தான்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலா ஏர் இந்தியாவின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக இடைக்கால CMD பதவியில் பணிபுரியும் ராஜீவ் பன்சல், தனது பதவியினில் இருந்து விடைப்பெற்று பிரதீப் சிங் கரோலா-விற்கு இடமளிக்கின்றார்.

ஏர் இந்தியாவின் புதிய சி.எம்.டி.வாக கரோலா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, அவர் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More