Home> India
Advertisement

மகாராஷ்டிராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3.2!

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவு 3.2-ஆக பதிவு.

மகாராஷ்டிராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3.2!

மகாராஷ்டிராவில் உள்ள தானே நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 2.21 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக அசாமின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர்.  

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More