Home> India
Advertisement

பட்டாசு இல்லா தீபாவளி வேண்டும்: மாணவர்கள் பேரணி!

பட்டாசு இல்லா தீபாவளி வேண்டும்: மாணவர்கள் பேரணி!

தீபாவளியினை பட்டாசுகள் இன்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்கள பள்ளி மாணவர்கள் விழிப்புனர்வு பதாகைகளுடன் பேரணியில் ஈடுப்பட்டனர்!

பட்டாசுகள் வெடிப்பதினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்ட வருகின்றன.

முன்னதாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடைகளை மீறி பட்டாசுகளை விற்றவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

இந்நிலையில் மேற்கு வங்காளம் பள்ளி மாணவர்களின் இந்த விழிப்புனர்வு பேரணி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது!

Read More