Home> India
Advertisement

மும்பை மழை அப்டேட்: பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்

மும்பையின் திங்கள்கிழமை காலை பெய்த பலத்த மழையால் பல பகுதிகளில் பெரும் நீர் தேக்கம் ஏற்பட்டது.

மும்பை மழை அப்டேட்: பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்

மும்பையின் திங்கள்கிழமை காலை பெய்த பலத்த மழையால் பல பகுதிகளில் பெரும் நீர் தேக்கம் ஏற்பட்டது. திடீரென பெய்த மழையால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

தாதர் மற்றும் நகரின் பிற பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டது.

 

ALSO READ | பலத்த மழைக்கான எச்சரிக்கை: மகாராஷ்டிராவின் பல இடங்களுக்கு Orange Alert!!

வானிலை அறிக்கைகளின்படி, ஜூலை 28 அன்று மகாராஷ்டிரா பெரும்பாலும் மழை இல்லாததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மிக அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை அதிக மழை பெய்ததால் தாதரில் நீர் தேக்கம் ஏற்பட்டது.

 

 

மும்பை அதன் முதல் 14 நாட்களில் ஜூலை மழையில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தைப் பெற்றது.

 

ALSO READ | தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்: IMD கணிப்பு

மழைப்பொழிவு அதிக நேரம் இல்லை என்று மும்பை இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் வானிலை ஆய்வு இயக்குநர் ஜெனரல் கே எஸ் ஹோசலிகர் கூறுகிறார்.

 

 

Read More