Home> India
Advertisement

மர்ம பை சம்பவம் பதன்கோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு

மர்ம பை சம்பவம் பதன்கோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு

பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.  இந்த பையில் 3 ராணுவ உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மர்மபை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பதன்கோட் விமானப்படை தளத்தை சுற்றிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Read More