Home> India
Advertisement

பாதுகாப்புப் படையினர் மீது கையெறி தாக்குதல்; 2 CRPF வீரர் காயம்..!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி தாக்குதல் நடத்தியதில் 2 CRPF வீரர்கள் உட்பட 2 பொதுமக்கள் காயமடைந்தனர்!!

பாதுகாப்புப் படையினர் மீது கையெறி தாக்குதல்; 2 CRPF வீரர் காயம்..!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி தாக்குதல் நடத்தியதில் 2 CRPF வீரர்கள் உட்பட 2 பொதுமக்கள் காயமடைந்தனர்!!

டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கோடை தலைநகர் ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) பயங்கரவாதிகள் கையெறி குண்டுத் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலால் இரண்டு சிஆர்பிஎஃப் பணியாளர்கள் உட்பட இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 
ஸ்ரீநகரின் லால் சௌக்கில் அமைந்துள்ள பார்ட்டாப் பூங்காவில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். 

இது வளரும் கதை, இது குறித்து மேலும் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன. 

 

Read More