Home> India
Advertisement

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசம் அப்பர் சியாங்க் என்ற இடத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இம்பால்: அருணாச்சல பிரதேசம் அப்பர் சியாங்க் என்ற இடத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவானதாக புவியியல் மையம் கூறியுள்ளது. தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

Read More