கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது!
இந்த அறிவிப்பின் படி...
FLOODS IN KERALA- CHANGES IN PATTERN OF TRAINS pic.twitter.com/P4dCbz4W53
— @GMSouthernrailway (@GMSRailway) August 16, 2018
அதேவேலையில்., சொர்ணூர் - நிலம்பூர் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் கால அட்டவணை விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது!