Home> India
Advertisement

கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164 எட்டியது!

கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 167 எட்டியுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164 எட்டியது!

கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164 எட்டியுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 167 எட்டியுள்ளது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்....

 

Read More