மராட்டிய மாநிலம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக தரையில் மோதி விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்து மராட்டிய மாநிலம் லத்தூரில் நடந்து.
தரையில் மோதிய ஹெலிகாப்டர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவருடன் பாதுகாப்பு பணிக்கு வந்தவர்கள் செயல்பட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவருடைய பாதுகாவலர்கள் உயிர்தப்பினர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள தேவேந்திர பட்னாவிஸ்:-
“எங்களுடைய ஹெலிகாப்டர் விபத்துக்குள் சிக்கியது. ஆனால் நானும், என்னுடைய குழுவும் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் கவலையடைய வேண்டாம்,” என கூறியுள்ளார்.
Our helicopter did meet with an accident in Latur but me and my team is absolutely safe and ok.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) May 25, 2017
Nothing to worry.