Home> India
Advertisement

டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி....

டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் பலி; 8 பேர் காயம்...

டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி....

டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், பல மக்கள் சிக்கியுள்ளதால் பரபரப்பு...

இன்று அதிகாலை (புதன்க்கிழமை) சுமார் 3 மணியளவில் அசோக் விஹார் பகுதியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் திடீர் என இடிந்து விழுந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த அக்கம் பாக்கத்தினர் உடனே மீட்புபடையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புபடையினர் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்மபவத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இரண்டு குழந்தைகல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 8-க்கும் மேற்பட்டோர் படுகாயயமடைந்துள்ளனர். உயிர்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

 

Read More