Home> India
Advertisement

அடுக்குமாடி கட்டிடத்தில் தொங்கிய ஆண் மற்றும் பெண்ணின் சடலம்!

லக்னோவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

அடுக்குமாடி கட்டிடத்தில் தொங்கிய ஆண் மற்றும் பெண்ணின் சடலம்!

லக்னோவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லக்னோ மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள சூரஜ் டீப் கட்டிடம் ஒன்றில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Read More