Home> India
Advertisement

பெங்களூர் தொடர் மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

பெங்களூர் தொடர் மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

பெங்களூரில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகின்றது. கர்நாடகா-தமிழ்நாடு எல்லைப் பகுதிகளான எலக்ட்ரானிக் சிட்டி, ஓசூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகின்றது. 

தொடர்மழை காரணமாக தெருவெங்கும் வெள்ளமாக காட்சியளிப்பதாள் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தென் இந்தியப் பகுதிகளான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருவதால் அனேக பகுதிகளில் வெள்ளக்காடக காட்சியளித்து வருகின்றது.

 

 

இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஆந்திராவில் 5 மணி நேரத்திர்கும் மேலாக பேய்த தொடர் கனமழையால் 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது!

Read More