Home> India
Advertisement

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளிடம் ஆயுதங்கள் பறிமுதல்!!

சத்தீஸ்கரில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரால் நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளிடம் ஆயுதங்கள் பறிமுதல்!!

சத்தீஸ்கரில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரால் நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 

சமீப காலமாக பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்ப்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக தற்போது, சத்தீஸ்கரில் உள்ள டேரேம் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதில் நக்சலைட்டுகளிடமிருந்து 10 கிலோ மற்றும் ஒரு 18 கிலோ வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More