Home> India
Advertisement

45 பயணிகளுடன் தீப்பற்றி எறிந்த பேருந்து

டெல்லியில் 45 பயணிகளுடன் நின்று கொண்டிருந்த பேருந்து திடீர் என்று தீப்பற்றி எரிந்தது.

45 பயணிகளுடன் தீப்பற்றி எறிந்த பேருந்து

டெல்லி உள்ள சுரேஜ்குந்த் பார்டர் பொலிஸ் பிரிவுக்கு அருகில் நேற்று இரவு நின்று கொண்டிருந்த பேருந்தில் தீ பற்றி எரிந்தது. 

இதில் சுமார் 45 பயணிகள் இருந்தனர். பின்னர் இதை அறிந்த போலீசார் மற்றும் அங்குள்ள மக்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டனர்.  

இதையடுத்து தியானிக்கும் பணியில் 2 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். 

Read More