Home> India
Advertisement

கான்பூரில் சாலை விபத்து 5 பேர் பலி!

கான்பூரில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துதுள்ளனர்.

கான்பூரில் சாலை விபத்து 5 பேர் பலி!

கான்பூரில் உள்ள சஜீட்டியில் என்ற இடத்தில் இன்று காலை இரண்டு லாரிகள் இடையே மோதிக் கொண்டதில்  5 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

அதிவேகத்தில் விரைந்து வந்து இவ்விரண்டு லாரிகளும், இடையே மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Read More