Home> India
Advertisement

உத்தரகாண்ட்டில் கார் விபத்து 4 பேர் பலி!

உத்தரகாண்ட்டில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

உத்தரகாண்ட்டில் கார் விபத்து 4 பேர் பலி!

உத்தரகாண்ட்டில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.  

உத்தரகாண்ட்டில் இன்று மாலை கார் ஒன்று திடீர்ரென பள்ளதிற்குள் விழுந்ததால். 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் அதிவேகத்தில் வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Read More