Home> Culture
Advertisement

நவராத்திரி விழா 2017: நாள் 3 (23-09-2017)

நவராத்திரி விழா 2017: நாள் 3 (23-09-2017)

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் கடந்த 20-ம் தேதி கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.

நவராத்திரி நாள் 3-ன் சிறப்பம்சங்கள்:-

தேவி: வாராஹி,

மலர்: சம்பங்கி,

நெய்வேதியம்: சர்க்கரை பொங்கல், 

திதி: த்ருதீயை,

கோலம்: மலர் கோலம் போட வேண்டும்,

ராகம்: காமபோதி ராகம்.

Read More