புதுடில்லி: கோவிட் -19 தொற்றுநோய் பரவலால் உலகே முடங்கிப் போய் இருக்கும் நிலையில் வழக்கமான பல விஷயங்கள் மாறிவிட்டன. சாமானியனுக்காக சட்டங்களும் சற்று வளைந்து கொடுக்கின்றன. கொரோனா பலரின் இருப்பிடத்தை மாற்றச் செய்துவிட்டது. ஆனால் அவர்களால் முகவரியை மாற்ற முடியாமல் இருந்திருக்கும். இந்த நிலையில் எஸ்.பி.ஐ தற்போது செய்துக் கொடுக்கும் வசதி வாடிக்கையாளர்களின் சிரமத்தை சீர்செய்யும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் காசோலை புத்தகம் தேவைப்படும்போது, அதை அவர்கள் விரும்பும் எந்த முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம்.
"நீங்கள் விரும்பும் எந்தவொரு முகவரியிலும் உங்கள் காசோலை புத்தகத்தைப் பெறலாம். எங்கள் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்துவதோடு சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்" என்று எஸ்பிஐ (SBI) ட்வீட் செய்துள்ளது.
SBI காசோலை புத்தகத்தை நீங்கள் விரும்பும் எந்த முகவரியிலும் பெறுவது எப்படி? வழிமுறைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்:
2018 முதல், எஸ்பிஐ பல்வேறு சேவைகளையும் வீட்டிற்கே நேரடியாக கொடுக்கிறது (Doorstep Banking (DSB) Services).
பின்வரும் கிளைகளில் வங்கி சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் கிடைக்கின்றன (w.e.f. 05.01.2018)
Also Read | 7% வட்டி, பி.எஃப் தள்ளுபடி, சலுகை வட்டியில் தங்கக் கடன் கொடுக்கும் வங்கி எது தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR